மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக ‘தமிழ் படம்’ மூலமாக தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன்.
இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு ஜோடியாக ‘நான் சிரித்தால்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில், அவ்வப்போது விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வரும் ஐஸ்வர்யா மேனன் இந்தமுறை அடர்ந்த காட்டில் நீர்வீழ்ச்சியில் தனது போட்டோ ஷூட்டை நடத்தி இருக்கிறார்.
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.