தளபதி விஜய் நடிப்பில் 2014ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ஜில்லா. படத்தில் தளபதி விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.
வில்லனாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்திருப்பார். இந்நிலையில், இப்படத்தை தெலுங்கில் வெளியிட படத்தை தயாரித்த ஆர்.பி. சவுத்ரி முடிவு செய்துள்ளார்.
தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் ஜில்லா படத்தின் தெலுங்கு பதிப்பை அமேசானில் வெளியிட ஆர்.பி. சௌத்ரி முடிவு செய்துள்ளாராம்.
Also See : நீச்சல் உடையில் சீரியல் நடிகை
மேலும், ஜில்லாவின் தெலுங்கு பதிப்புக்கு ஒரு பெரும் தொகையை கொடுத்து வாங்கியுள்ளது அமேசன் பிரைம். தற்போது ஆந்திராவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதால் நிச்சயம் இத்திரைப்படம் அதிக நபர்கள் பார்ப்பார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.