பருத்திவீரன் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி.
அப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.
அதன் பின்பு விஷாலுக்கு ஜோடியாக மலைக்கோட்டை படத்தில் கதாநாயகி நடித்தார்.
Also Read | டூ பீஸ் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை!
அதன் பின்பு ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்த பிரியாமணி முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த பிரியாமணி தற்போது இரண்டு இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் அமேசான் பிரைம் இல் ஒளிபரப்பான தி ஃபேமிலி மேன் என்ற வெப் சீரியஸில் வில்லியாக நடித்து வருகிறார்.
Also Read | பிரபாஸ்க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனேக்கு இத்தனை கோடி சம்பளமா
இந்நிலையில், நடிகை பிரியாமணி சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்த புகைப்படங்களில் பிரியாமணி படுகவர்ச்சியான முகபாவங்களை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கலைத்து விட்டார் என்றே கூறலாம். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.